திருகோணமலையில் வாக்களித்தார் சம்பந்தன்

Published By: Jayanthy

05 Aug, 2020 | 01:27 PM
image

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றுவருகின்ற நிலையில்  திருகோணமலை மாவட்டத்தில் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று மதியம் 11.30 மணிக்கு திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிக்களித்தார்.

திருகோணமலையில் இன்று காலை 10 மணிவரையான காலப்பகுதியில் 30 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்டத்தின் பிரதான வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே தனது வாக்கினை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் காலை 7.00 மணியளவில்  வாக்களித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19