சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

09 Jul, 2016 | 02:39 PM
image

குமரன்கடவல தவுல்வெவ வனப்பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டிருந்த குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று (08) கைதுசெய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 தொடக்கம் 56 வயதான கலன்பிந்தநுவர, உரபொல மற்றும் குமரன்கடவல  பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல சமயங்களின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33