கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் ஆசிர்வாத பூஜையில் ஜனாதிபதி

Published By: Digital Desk 4

04 Aug, 2020 | 11:50 AM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் ஆசிர்வாத பூஜையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (03) பிற்பகல் பங்குபற்றினார்.

ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை தேவாலயத்திற்கு பொறுப்பான நிலமேக்கள் வரவேற்றனர்.

அங்கு இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் சமயக் கிரியைகளிலும் ஜனாதிபதி அவர்கள்

பங்குபற்றினார். எசல பெரஹர நிறைவு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (04) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நாக மரக்கன்றொன்றையும் நாட்டினார்.

ஜனாதிபதியும் அயோமா அம்மையார்யும் நேற்று இரவு எசல பெரஹரவை பார்வையிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27