வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் சிக்கினர்

Published By: Vishnu

04 Aug, 2020 | 08:00 AM
image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற குற்றச்சாட்டில் நேற்றிரவு பேருவளை பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக நால்வர் 5000 ரூபா கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்றுள்ளனர். இதன்போது இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பியோடியுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது பொலிஸாரால் அவர்கள் பயன்படுத்திய காரொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பேருவளை, வாக்காளர் அட்டை, Beruwala, polling cards

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13