உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற குற்றச்சாட்டில் நேற்றிரவு பேருவளை பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக நால்வர் 5000 ரூபா கொடுத்து வாக்காளர் அட்டைகளை பெற முயன்றுள்ளனர். இதன்போது இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பியோடியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது பொலிஸாரால் அவர்கள் பயன்படுத்திய காரொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பேருவளை, வாக்காளர் அட்டை, Beruwala, polling cards
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM