இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவமிக்க இந்து விழாக்களில் ஒன்றான விநாயக சதுர்த்திக்காக கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பெங்களூர் கலைஞர்கள் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.
இதில் கொரோனா நோயளிக்கு சிகிச்சை அளிக்கும் விதாமாக விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் உதவியாளராக எலியும் கொரோனா நோயாலியும் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன் இவ் படைப்பானது கொரொனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வைத்தியர்களின் தியாகத்தை கௌரவிப்பதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இதனை வடிவமைத்துள்ள கலைஞர்கள் ஸ்ரீதர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் "நாங்கள் கொரோனா வைரஸை எதிர்கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள கொரோனா தொற்றிலிருந்து விடுபட விநாயக சதுர்த்தி தினத்தில் பிரார்த்தனை செய்யுமாறு ஸ்ரீதர் கேட்டுகொண்டுள்ளார்.
இம்மாதம் 22 ஆம் திகதி விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந் நிலையில் இந்தியாவின் கொரோனா தொற்று அதிகரித்துவருவதன் காரணமாக பல மாநிலங்களில் பாதுகாப்பான முறையில் கணேஷ் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM