லிபியா: மத்திய தரைக்கடலில் 55 குடியேற்றவாசிகள் கைது

Published By: Vishnu

03 Aug, 2020 | 09:44 AM
image

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 55 ஒழுங்கற்ற குடியேறியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

லிபிய கடலோர காவல்படையினர் கடலோர ஸ்லிட்டன் நகரில் ஒரு மேற்கொண்ட சோதனையின்போதே, நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் உட்பட 55 ஒழுங்கற்ற குடியேறியவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கற்ற குடியேறியவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு குடிபெயர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறியவர்கள், பெரும்பாலும் லிபியாவிலிருந்து, இத்தாலி மற்றும் மால்டோ வழியாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு மத்தியதரைக் கடலை  பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03
news-image

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்

2026-07-20 17:26:16
news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23