bestweb

லிபியா: மத்திய தரைக்கடலில் 55 குடியேற்றவாசிகள் கைது

Published By: Vishnu

03 Aug, 2020 | 09:44 AM
image

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 55 ஒழுங்கற்ற குடியேறியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

லிபிய கடலோர காவல்படையினர் கடலோர ஸ்லிட்டன் நகரில் ஒரு மேற்கொண்ட சோதனையின்போதே, நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் உட்பட 55 ஒழுங்கற்ற குடியேறியவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கற்ற குடியேறியவர்கள் மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு குடிபெயர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறியவர்கள், பெரும்பாலும் லிபியாவிலிருந்து, இத்தாலி மற்றும் மால்டோ வழியாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு மத்தியதரைக் கடலை  பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39