பாரிய ஹெரோயின் மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

Published By: Vishnu

02 Aug, 2020 | 10:02 AM
image

469,000 அமெரிக்க டொலர்கள் உட்பட 390 மில்லியன் ரூபா அளவிலான ஹெரோயின் மோசடிகளில் ஈடுபட்ட பல நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நால்வரை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினர் ராஜகிரிய, பத்தரமுல்ல மற்றும் பெல்வத்தை பகுதிகளில் நேற்றைய தினம் கைதுசெய்தும் உள்ளனர்.

வவுனியா, பன்னிபிட்டிய, புறக்கோட்டை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளைச் சேர்ந்த 32,38 மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு சந்தேக நபர்களும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55