மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகளுக்கு இரு தினங்கள் பூட்டு!

Published By: Jayanthy

01 Aug, 2020 | 10:46 PM
image

கொழும்பு 05,  நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள் எதிர்வரும் 04,  05 ஆம் திகதிகளில் பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல்கள் செயற்பாடுகளுக்காக கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்குள், கொழும்பு கிழக்கு தேர்தல் பிரிவிற்குரிய 06 மற்றும் 07 இலக்கங்களைக் கொண்ட வாக்கு நிலையங்கள் தாபிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக  மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களமானது, பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என்பதை, சேவை பெறுநர்களுக்கு அறியத்தருவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11