திருகோணமலை - குச்சவெளி சலப்பையாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியகியுள்ளார்.
நேற்று (8) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று சிக்குண்டு, மின்கம்பத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
21 வயதான நாசிக்குடா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவரை பொலிஸார் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளிள் பயணித்தவர்கள் நால்வரும் நண்பர்களென விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM