இருவேறு இடங்களில் குளவிக் கொட்டு : 14 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

30 Jul, 2020 | 04:53 PM
image

மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்ட வலதல பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 பெண் தொழிலாளர்களுடன் ஒரு ஆண் தொழிலாளியும் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் மேலும் பலர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக  தோட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை தோட்ட பெரிய சூரியகந்தை பிரிவில் தேயிலை பறித்து கொண்டிருந்த போது தேயிலை செடிக்கு அடியில் இருந்த குளவி கூடு கலைந்ததில்  மூன்று பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30