6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஆளும் கட்சியின் திட்டம் என்ன ?  - ரணில் கேள்வி

Published By: Digital Desk 4

30 Jul, 2020 | 02:43 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதாரத்தை மீள்சீரமைக்க தேவையான 6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது.

கடனாக பெற்றுக்கொண்டாலும் அரசின் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் இயலாமையினால் மற்றுமொரு நெருக்கடியை நோக்கியே நாடு செல்லும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

எவ்வாறாயினும் தேரத்லொன்றை அருகில் வைத்துக் கொண்டு நாட்டிற்காக எமது திட்டங்களையே நாம் முன்வைக்க வேண்டும். இதனை தெளிவாக கூறும் போது அதற்குறிய பலன்கள் மக்கள் எமக்களிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார். 

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தின் இன்று கட்சி உறுப்பினர்களை முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், 

நாட்டில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகள் பாதிப்படைந்துள்ளன. நாள் உழைப்பை நம்பி வாழ்ந்த மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. 

உழைக்கும் மக்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்படுவதில்லை . அரைவாசியையே வழங்குகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமாயின் இலங்கைக்கு 6 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. ஆனால் அத்தொகையை பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் அரசாங்கத்திடம் கிடையாது. கடனை பெற்றுக் கொண்டாலும் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் அரசின் இயலாமை வெளிப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28