யாழ்ப்பாணம், ஐந்து சந்திப்பகுதியில் வைத்து 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டிடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 33 கிலோ கஞ்சா உட்பட குறித்த இளைஞர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணையை மேற்கொண்ட யாழ்.பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM