ராஜாங்கனை பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று

Published By: Vishnu

29 Jul, 2020 | 07:52 AM
image

அனுராதபுரம் ராஜாங்கனை பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பானது இன்று இடம்பெறவுள்ளது.

இப் பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இதனால் குறித்த பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

எனினும் ராஜாங்கனையில் பெரும்பாலான பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையினால் தபால் மூல வாக்களிப்பு இன்று அங்கு இடம்பெறுகிறது.

அதன்படி தபால் மூல வாக்காளர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜாங்கனை செயலக அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமானை, வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றுள் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய முடியும்.

ரஜாங்கனை பிரதேச செயலகத்துக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணியானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ஒகஸ்ட் 02 ஆம் திகதிக்குள் அதனை நிறைவுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:29:59
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48