ராஜாங்கனை பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று

Published By: Vishnu

29 Jul, 2020 | 07:52 AM
image

அனுராதபுரம் ராஜாங்கனை பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பானது இன்று இடம்பெறவுள்ளது.

இப் பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இதனால் குறித்த பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

எனினும் ராஜாங்கனையில் பெரும்பாலான பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையினால் தபால் மூல வாக்களிப்பு இன்று அங்கு இடம்பெறுகிறது.

அதன்படி தபால் மூல வாக்காளர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜாங்கனை செயலக அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமானை, வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றுள் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய முடியும்.

ரஜாங்கனை பிரதேச செயலகத்துக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணியானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ஒகஸ்ட் 02 ஆம் திகதிக்குள் அதனை நிறைவுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33