கொரோனா அச்சம் ; ராஜங்கனைக்கான பயணக்கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு!

Published By: Vishnu

28 Jul, 2020 | 08:03 PM
image

கொரோனா அச்சம் காரணமாக அனுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை பல கட்டங்களில் நீக்குவதற்கு நடவடிக்க‍ை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சிறிமாபுர, களுந்தேகம சந்தைக்கு பின்னாலுள்ள பகுதி தவிர்ந்த முதலாம்வெளி மற்றும் இரண்டாம்வெளி பிரதேசங்களுக்கான பயண வரையறை நேற்று தளர்த்தப்பட்டது.

இதேவேளை ராஜாங்கனை சுகாதார பிரிவு 01,03,05, 06  ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நாளை நீக்கப்படவுள்ளது.

ராஜாங்கனை பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் ஜூலை 13 ஆம் திகதி குறித்த பகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எனினும் கடந்த 19 ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை. தற்போது ராஜாங்கனை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38