சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்காக மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.
"சினேகாலயா" என்ற தொண்டு நிறுவனம், அகமதுநகரில் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ரூபாய் 1 இலட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியாளர் அனில் கவடேவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.
இதுபற்றி "சினேகாலயா" நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், சென்னை வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்விப்பட்டு, கடந்த 4 நாட்களாக இந்த பெண்கள் மன உளைச்சலில் இருந்தனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3000 பாலியல் தொழிலாளர்களில் 2000 பேர் இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப் பிட்டுள்ளனர் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM