அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இன்று வரைறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதன்படி தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று காலை பாடசாலைகளில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட மூன்று தரங்களுக்குமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3,30 மணிவரை இடம்பெறும்.
ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேதளை ஒக்டோபர் 09 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
அத்துடன் இவ் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோர்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், தரம் ஐந்து புலமைப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM