ஈரானில் இரு தென் கிழக்கு மாகாணங்களில் பன்றிக் காய்ச்சலால் கடந்த 3 வார காலப் பகுதியில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி பன்றிக் காய்ச்சலால் கெர்மன் மாகாணத்தில் 28 பேரும் சிஸ்டன் பலுசிஸ்டான் மாகாணத்தில் 5 பேரும் பலியாகியுள்ளதாக ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் அலி அக்பர் சேயாரி தெரிவித்தார்.
இந்தப் பன்றிக் காய்ச்சலானது நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM