ஈரானில் பரவி வரும் பன்றி காய்ச்சல் 33 பேர் உயிரிழப்பு

Published By: Robert

09 Dec, 2015 | 10:35 AM
image

ஈரானில் இரு தென் கிழக்கு மாகா­ணங்­களில் பன்றிக் காய்ச்­சலால் கடந்த 3 வார காலப் பகு­தியில் குறைந்­தது 33 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் செவ்­வாய்க்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மேற்­படி பன்றிக் காய்ச்­சலால் கெர்மன் மாகா­ணத்தில் 28 பேரும் சிஸ்டன் பலு­சிஸ்டான் மாகா­ணத்தில் 5 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக ஈரா­னிய பிரதி சுகா­தார அமைச்சர் அலி அக்பர் சேயாரி தெரி­வித்தார்.

இந்தப் பன்றிக் காய்ச்­ச­லா­னது நாட்டின் ஏனைய பிராந்­தி­யங்­க­ளுக்கும் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய...

2023-10-02 18:51:38
news-image

எகிப்தில் பொலிஸ் வளாகத்தில் தீ விபத்து...

2023-10-02 13:42:14
news-image

மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து...

2023-10-02 13:04:07
news-image

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா்...

2023-10-02 11:41:07
news-image

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க...

2023-10-01 13:04:10
news-image

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக சீன ஆதரவு...

2023-10-01 07:23:16
news-image

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல்: இந்திய -...

2023-10-01 09:23:12
news-image

அமைச்சராக ஒன்ராறியோ மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி...

2023-09-30 20:09:56
news-image

சிம்பாப்வேயில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில்...

2023-09-30 13:23:11
news-image

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி

2023-09-30 10:40:54
news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08