நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
காய்ச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் குறித்த கைதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த கைதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த குறித்த கைதி திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM