சீனாவின் வெளியுறவு அமைச்சகம் செங்டு நகரில் அமைந்துள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்காவிற்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட வேண்டும் என்ற வொஷிங்டனின் முடிவுக்கு பதிலடியாக பீஜிங் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையின் செய்தி மாநாட்டில் ட்ரம்ப், ஹூஸ்டனில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு பீஜிங்கிற்கு 72 மணிநேர அவகாசம் அளித்திருந்தார்.
இந் நிலையில் சீனாவின் இந்த பதிலடியானது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசாலை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM