சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற எட்டு சந்தேக நபர்கள் கல்பிட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1.156 டொன் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு சொந்தமான ஒரு படகுகளையும் இரண்டு லொறிகளையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் கலேவெல மற்றும் தலவில பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை இன்று புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM