பீடி இலைகளுடன் எட்டுப் பேர் கைது

Published By: Vishnu

23 Jul, 2020 | 12:24 PM
image

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற எட்டு சந்தேக நபர்கள் கல்பிட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1.156 டொன் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களுக்கு சொந்தமான ஒரு படகுகளையும் இரண்டு லொறிகளையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் கலேவெல மற்றும் தலவில பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை இன்று புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58