இரு இந்திய சோதிடர்கள் ஹட்டனில் சிக்கினர்

Published By: Digital Desk 4

21 Jul, 2020 | 05:43 PM
image

சுற்றுலா பயணிகள் விசாவில் வந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் தாங்கிருந்த இந்திய நாட்டை சேர்ந்த சோதிடர்கள் இருவர் நேற்று ஹட்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் டொஸ்க்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து குறித்த இருவரையும் எதிர்வரும்  23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் ஹட்டன் நகரின் பஸ் தரிப்பிட பகுதியில் வியாபார ஸ்தலம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ஜோதிட நிலையம் வைத்திருந்ததாகவும் அவர்களின் விசா முடிவுற்றபோதும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமையினால் அவர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51