ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒரு பாரிய கொரோனா வைரஸ் பொருளாதார மீட்புப் பணிக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் 750 மில்லியன் யூரோ (858 பில்லியன் அமெரிக்க டொலர்) க்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது குறித்து தனது டூவிட்டர் பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ் மைக்கேல் " டீல் " என பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் இதை, "ஐரோப்பாவின் வரலாற்று நாள்" என்று பாராட்டினார்.
வைரஸால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ பயன்படும் இந்த தொகை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு ஒப்பந்தத்துடன் வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரஸ்ஸல்ஸில் ஆரம்பித்த இந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு, 2000 ஆம் ஆண்டு பிரான்ஸ் நகரமான நைஸில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மிக நீண்ட ஐரோப்பிய உச்சி மாநாடாக மாறியது. இது ஐந்து நாட்கள் நீடித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM