எனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி - சிவசக்தி ஆனந்தன்

19 Jul, 2020 | 07:22 PM
image

தபால் மூலம் வாக்களித்த அரச சேவையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

தபால்மூலமான வாக்களிப்பில் தங்களது ஒத்துழைப்பினை வழங்குமாறு பத்திரிகைகள் வாயிலாகவும், குறுஞ்செய்தியூடாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

அதற்கு மதிப்பளித்து வன்னித் தொகுதியில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, வடக்கு கிழக்கெங்கும் எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச சேவையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56