எனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி - சிவசக்தி ஆனந்தன்

19 Jul, 2020 | 07:22 PM
image

தபால் மூலம் வாக்களித்த அரச சேவையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

தபால்மூலமான வாக்களிப்பில் தங்களது ஒத்துழைப்பினை வழங்குமாறு பத்திரிகைகள் வாயிலாகவும், குறுஞ்செய்தியூடாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

அதற்கு மதிப்பளித்து வன்னித் தொகுதியில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, வடக்கு கிழக்கெங்கும் எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச சேவையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 13:18:48
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23