கால்பந்தாட்ட வீரர் மெஸிக்கு சிறைத்தண்டனை

Published By: Ponmalar

06 Jul, 2016 | 05:09 PM
image

ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் வீரர் லைனல் மெஸிக்கு வரி மோசடி வழக்கு தொடர்பில் 21 மாத சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைனல் மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகிய இருவருக்கு எதிராகவும் குறித்த வரி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

கடந்த 2007 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் பெலிஸி மற்றும் உருகுவேயில் போலியான நிறுவனங்களைக் கொண்டு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமத்தினை வழங்கியதில்  வரி மோசடி செய்ததாக  மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்பட்ட நிலையில், வரி மோசடி வழக்கில் மெஸி மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு 21 மாத சிறைத்தண்டனையும், சுமார் 32 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08