வட கொரிய ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்கா தீவிர கவனம்!

Published By: Vishnu

17 Jul, 2020 | 08:10 AM
image

வட கொரியா அண்மையில் உருவாக்கிய மூன்று ஏவுகணைகள், வான் பாதுகாப்பு வலையமைப்புகளைத் தவிர்த்து தந்திரோபாய வேலை நிறுத்தத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான சி.ஆர்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் வடகொரியா சோதனை செய்த கே.என். -23, கே.என். - 24 மற்றும் கே.என். -25 ஆகிய குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டே சி.ஆர்.எஸ் இதனை தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைத் திட்டத்தின் அண்மைய முன்னேற்றங்கள் பிராந்தியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏவுகணை பாதுகாப்புகளின் செயல்திறனைத் தோற்கடிக்க அல்லது திறன்களை கட்டுப்படுத்த இயக்கப்பட்டதாக புலப்படுவதாக இது சி.ஆர்.எஸ். தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த ஏவுகணை பரிசோதனைகள் குறித்து தொடர்ந்தும் சி.ஆர்.எஸ். கவனம் செலுத்தி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35