வற்வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது.!

Published By: Robert

06 Jul, 2016 | 03:27 PM
image

வற்வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது. அதேவேளை 133 அத்தியாவசியப் பொருட்களுக்கும், 33 சேவைகளுக்கும் வற்வரி அறவிடப்படமாட்டது என்று தெரிவித்த அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, 

வற்வரி அறவீடுகள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள நிதியமைச்சு ஊடாக 1500 அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனையில் சிறுமி வேனில் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்...

2026-06-06 13:39:09
news-image

காலியில் போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர்...

2026-06-06 13:04:50
news-image

முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை...

2026-06-06 13:00:59
news-image

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில்...

2026-06-06 13:07:05
news-image

காலியில் பணம் மற்றும் அதிக போதை...

2026-06-06 12:59:07
news-image

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து...

2026-06-06 12:41:59
news-image

மீகொடை தானசாலை விபத்து: வாகன உரிமையாளர்...

2026-06-06 12:36:25
news-image

வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில்...

2026-06-06 13:08:09
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்...

2026-06-06 12:01:54
news-image

மீகொடை தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக்...

2026-06-06 12:38:33
news-image

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது :...

2026-06-06 11:28:18
news-image

கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில்...

2026-06-06 11:02:10