படகு மோதியதில் மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ; மீனவர் ஒருவர் காயம்

Published By: Digital Desk 4

16 Jul, 2020 | 01:21 PM
image

திருகோணமலையில் நேற்று மாலை (15.07.2020) ஐந்து மணியளவில் மீன்பிடித்து கரைதிரும்பிய ஜமாலியா பிரதேச மீனவர்களின் படகு மீது திருகோணமலை கரையோர காவல் படகு மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்ததுடன் படகு பலத்த சேதத்திற்கு உள்ளானது.

மேற்படி விபத்தில் படுகாயமடைந்த ஜமாலியா பிரதேச மீனவர் அப்துல் மஜீத் மௌஜூத் (வயது 40) என்பவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இருவர் நசார் நிப்ரஸ் (வயது 20), அன்வர் தஸ்லீம்(வயது20) நேற்று இரவு கரையோர காவல் படையினரால் துறைமுகப் பொலிஸார் வசம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணையை துறைமுகப்பொலிஸார் மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17