போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

16 Jul, 2020 | 01:24 PM
image

லுணுகலை நகரில் ஐந்நூறு ரூபா போலி நாணயத்தாள் ஒன்றுடன் நபரொருவரை லுணுகலை பொலிசார் இன்று (16-07-2020) கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் லுணுகலை நகரில் வங்கியொன்றிற்கு சென்று பண வைப்பீடு செய்துள்ளார். 

அப்பணம் வங்கி கணக்கெடுப்பு இயந்திரத்திற்குள் போடப்பட்டதும் போலி ஐந்நூறு ரூபா நோட்டு கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கி உத்தியோகஸ்த்தர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் லுணுகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவரிடமிருந்த போலி ஐந்நூறு ரூபா நோட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33