bestweb

நுவரெலியாவில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published By: Digital Desk 4

16 Jul, 2020 | 12:24 PM
image

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடப்புஸ்ஸல்லாவை மல்பரோ தோட்ட விவசாய காணியில் 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை சோதனை செய்த போது கேரள கஞ்சா பொதி செய்யப்பட்ட பக்கெட்டுகள் இருந்ததாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட குற்ற தடுப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக குற்ற தடுப்பு பிரிவினர் உடப்புஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சுற்றிவலைப்பை நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் பணிப்புரையின் படி நுவரெலியா பொலிஸ் பிரிவின் குற்ற தடுப்பு பிரிவின் அதிகாரியுடனான பொலிஸார் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-19 06:22:45
news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10