பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னங்குளத்தில் மூழ்கிய நபரொருவரின் சடலம் இன்று (06) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று (05) மாலை குளத்திற்கு குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
நபரை தேடும் பணியை மேற்கொண்ட கடற்படையினர் இன்று காலை குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
பெரியபளை பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் (50) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM