குசலுக்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் : உறுதிப்படுத்தியது இலங்கை கிரிக்கெட் சபை

Published By: Priyatharshan

06 Jul, 2016 | 12:22 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்ககெட் சபை நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது.

ஊக்கமருந்து பாவித்ததாக குசல் ஜனித் பெரேரா மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சோதனையின் இறுதியில் குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பாவிக்காதமை உறுதியானது. 

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபை குசல்ஜனித் பெரேராவுக்கு இடம்பெற்ற அநீதிக்கு நஷ்டஈடு வழங்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் சபை குசல் ஜனித் பெரேராவுக்கு நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58