மஸ்கெலியா நகருக்குள் முகக்கவசம் அணியாது பிரவேசிப்போருக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

13 Jul, 2020 | 02:00 PM
image

மஸ்கெலியா பொலிஸாரால் இன்று 13 ஆம் திகதியன்று காலை நகருக்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாதோரின் பெயர் பட்டியல் பெறப்பட்டதுடன் எதிர்வரும் நாட்களில் நகருக்கு வருகை தரும் போது முகக்கவசம் அணிய தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

இந்நடவடிக்கையை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் படி உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார்  முன்னெடுத்து வந்தமை குறிப்பிட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29