அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 4.3 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய நிலையம் (NCS) தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2:36 மணியளிவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஏற்பட்ட மூன்றாவது பூகம்பம் இதுவாகும்.
ஜூன் 28 ஆம் திகதி 4.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூர் அருகே ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 10 ஆம் திகதி 4.3 , ரிச்டர் அளவுகோலில் அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM