களுத்துறை மீகஹதென்ன ஆரம்பப் பாடசாலையில் தரம் ஒன்றில் தமது குழந்தைகளை சேர்க்க அனுமதி கோரி பாடசாலைக்குள் அத்துமீறி உட் பிரவேசித்த 9 தாய்மார்களை எதிர்வரும் 8 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.
குறித்த 9 தாய்மார்களும் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM