மாலைத்தீவில் சிக்கித் தவித்த 185 பேர் நாட்டை வந்தடைந்தனர்!

Published By: Vishnu

12 Jul, 2020 | 02:31 PM
image

கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மாலைத்தீவில் சிக்குண்டிருந்த 185 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்தவர்களுள் பெரும்பான்மையானோர் மாலைத்தீவு ஹோட்டல்களில் பணியாற்றியவர்கள் ஆவர்.

இலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -102 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே இவர்கள் முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கடந்த வாரம் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பி.சி.ஆர். சோதனை ஆய்வகத்தில் இவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் விமான நிலைய ஊடகத் தொடர்பாளர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த 150...

2023-12-06 20:24:41
news-image

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் :...

2023-12-06 20:08:19
news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42