வெருகல் பிரதேசத்தில் புலனாய்வுத் துறையினர் எனக்கூறிக் கொண்டு பொதுமக்களைத் தொல்லைப்படுத்தும் குழு பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூதூர் தேர்தல் தொகுதியில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் குடிமனைக்கு இரவு நேரங்களில் சென்று தொல்லை கொடுக்கும் குழு வொன்று பற்றி கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அப்பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இனந்தெரியாத குழுவினர் இரவு நேரங்களில் வாகனத்தில் வந்து உங்களை விசாரணை செய்ய வேண்டுமென அச்சுறுத்தியதுடன் பெண்களுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM