புலனாய்வுத் துறையினரெனக் கூறி மக்களை துன்பப்படுத்தும் கும்பல்

Published By: MD.Lucias

08 Dec, 2015 | 07:34 PM
image

வெருகல் பிரதேசத்தில் புலனாய்வுத் துறையினர் எனக்கூறிக் கொண்டு பொதுமக்களைத் தொல்லைப்படுத்தும் குழு பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூதூர் தேர்தல் தொகுதியில் உள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் குடிமனைக்கு இரவு நேரங்களில் சென்று தொல்லை கொடுக்கும் குழு வொன்று பற்றி கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் அப்பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். 

இனந்தெரியாத குழுவினர் இரவு நேரங்களில் வாகனத்தில் வந்து உங்களை விசாரணை செய்ய வேண்டுமென அச்சுறுத்தியதுடன் பெண்களுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04