பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தென்கொரிய தலைநகர் சியோல் மேயர் பார்க் ஒன் சூன் தற்கொலை செய்து கொண்டுள்ளமை ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'மி டூ' சர்ச்சைக்கு மத்தியில் காணாமல்போன தென்கொரிய தலைநகர் சியோல் மேயர் பார்க் ஒன் சூன் வெள்ளிக்கிழமை அதிகாலை சியோலின் சங்பக் மலை அடிவாரத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் இறப்பு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேயர் தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தலையைக் குனிந்து நடந்து செல்வதைக் காண்பிக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மேசையில் மை மற்றும் தூரிகையில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அக் குறிப்பில், வென்-சீக்கிரம் 'மிகவும் வருந்துகிறேன்' என்று எழுதியுள்ளார், எனினும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM