பாடசாலைக்குள் அத்துமீறி உட் பிரவேசித்த 9 தாய்மார்கள் கைது

Published By: Raam

05 Jul, 2016 | 02:55 PM
image

களுத்துறை மீகஹதென்ன ஆரம்பப் பாடசாலையில் தரம் ஒன்றில் தமது குழந்தைகளை சேர்க்க அனுமதி கோரி பாடசாலைக்குள் அத்துமீறி உட் பிரவேசித்த  9 தாய்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஒன்பது பேர் உட்பட 10 பேரின் பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி,அண்மையில்  பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெருமவால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு இறுதியில், அவர் தற்கொலைக்கு முயன்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்து பலவந்தமாக அவர்களை பாடசாலையில் சேர்க்க முயன்ற  9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த 9 தாய்மார்களையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20