மாலபே தனியார் கல்லூரி மாணவர்களை வைத்தியர்களாக உள்வாங்கக் கூடாது, அரச மருத்துவத் துறையினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ பீட மாணவர்கள் இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'வைத்திய கல்வியை மயானத்திற்கு அனுப்பாதே, திருட்டு பட்டங்கள் பெறும் இடங்களை இல்லாமல் செய்,நீதி இல்லாமல் சட்ட எதற்கு?, போலி வைத்தியர்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,சுகாதார துறையில் நம்பிக்கை பேனு" என வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM