'வைத்திய கல்வியை மயானத்திற்கு அனுப்பாதே'  

Published By: MD.Lucias

05 Jul, 2016 | 01:05 PM
image

மாலபே தனியார் கல்­லூரி மாண­வர்­களை வைத்­தி­யர்­க­ளாக உள்­வாங்கக் கூடாது, அரச மருத்­து­வத்­ து­றை­யினை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து மருத்துவ பீட மாணவர்கள் இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  'வைத்திய கல்வியை மயானத்திற்கு அனுப்பாதே, திருட்டு பட்டங்கள் பெறும் இடங்களை இல்லாமல் செய்,நீதி இல்லாமல் சட்ட எதற்கு?, போலி வைத்தியர்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,சுகாதார துறையில் நம்பிக்கை பேனு" என வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50