(ஜே.ஜி. ஸ்டீபன்– ப. பன்னீர்செல்வம்)
கடந்த ஆட்சியில் சமுர்த்தி அமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வேன் என இன்று சபையில் தெரிவித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பேராசையை கைவிடுவதே கம்யூனிஸத்தின் சிந்தாந்தமாகும். அதனையே கத்தி படத்தில தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் தொடர்பான அமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே சமூக வலுவூட்டல்கள் மற்றும் நலன்புரிகள் தொடர்பான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM