பசிலுக்கு எதிராக முறைப்பாடு செய்வேன் : ரஞ்சன் ராமநாயக்க

Published By: MD.Lucias

08 Dec, 2015 | 06:59 PM
image

 

 

(ஜே.ஜி. ஸ்டீபன்– ப. பன்னீர்செல்வம்)

கடந்த ஆட்சியில் சமுர்த்தி அமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வேன் என இன்று சபையில் தெரிவித்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பேராசையை கைவிடுவதே கம்யூனிஸத்தின் சிந்தாந்தமாகும். அதனையே கத்தி படத்தில தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் தொடர்பான அமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே சமூக வலுவூட்டல்கள் மற்றும் நலன்புரிகள் தொடர்பான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47