தாய்ப்பால் தொண்டையில் அடைத்து 13 நாள் சிசு மரணம்

Published By: Priyatharshan

05 Jul, 2016 | 12:58 PM
image

பிறந்து பதின்மூன்று நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் தொண்டையில் அடைத்த நிலையில் மரணமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோறா தோட்டத்தில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்து 13 நாட்களேயான பெண் சிசுவுக்கு அதிகாலை மூன்று மணியளவில் தாய் பாலூட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார் .

பின்னர் காலை ஆறு மணியளவில்  எவ்வித அசைவுகளும் இல்லாத நிலையில்  குழந்தை இருப்பதை அவதானித்த தாய் உடனடியாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

வைத்தியர்களினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது குழந்தை  மரணமானது  தெரியவந்துள்ளது.  

தாய் பால் தொன்டையில் அடைத்து குழந்தை மரணமாகியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55