மஸ்கெலியாவில் அதிக விலையில் பொருட்களை விற்பதாக மக்கள் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 4

09 Jul, 2020 | 04:39 PM
image

மஸ்கெலியா பிரதேசத்தை சூழ உள்ள தோட்டங்களில் இயங்கி வரும்  கடைகளில் சிலர் அதிகளவில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ்வாறு தோட்ட பகுதியில் இயங்கி வருகின்ற சில்லறை மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களில் அதிகளவு விலைக்கே பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் எந்த விதமான கட்டுப்பாட்டு விலைக்கும் பொருட்களை விற்பனை செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் தோட்ட பகுதியில் இயங்கி வரும் இவ்வாறான கடைகள் பிரதேச சபைகளிலோ அல்லது பிரதேச செயலகத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி தோட்ட பகுதியில் இயங்கி வரும் கடைகளை திடீர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58