மஸ்கெலியா பிரதேசத்தை சூழ உள்ள தோட்டங்களில் இயங்கி வரும் கடைகளில் சிலர் அதிகளவில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வாறு தோட்ட பகுதியில் இயங்கி வருகின்ற சில்லறை மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களில் அதிகளவு விலைக்கே பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் எந்த விதமான கட்டுப்பாட்டு விலைக்கும் பொருட்களை விற்பனை செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தோட்ட பகுதியில் இயங்கி வரும் இவ்வாறான கடைகள் பிரதேச சபைகளிலோ அல்லது பிரதேச செயலகத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி தோட்ட பகுதியில் இயங்கி வரும் கடைகளை திடீர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM