ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

Published By: Vishnu

09 Jul, 2020 | 10:57 AM
image

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பெற்று மேசாடி செய்த குற்றச்சாட்டுக்காக இந்தியப் பிரஜையொருவர் கொழும்பு, பம்பலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தே நபர் சுமார் 10.4 மில்லியன் ரூபாவினை மோசடி செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08