தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Published By: Vishnu

09 Jul, 2020 | 10:39 AM
image

ஞாயிற்றுக்கிழமை சேவையிலிருந்து விலகுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நெருக்கடி மற்றும் பல பிரச்சினைகள் ஜனாதிபதி அறிவித்தபடி எந்தவித சலுகைகளையும் தாம் பெறாதமையினால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது காப்பீட்டு கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் மானியம் ஆகியவற்றில் கோரப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது சேவையில் தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58