தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட 7 பேர் கைது

Published By: Ponmalar

05 Jul, 2016 | 11:43 AM
image

வவுனியா - போகஸ்வெவ, நந்திமித்ரகம தொல்பொருள் வனப்பகுதியில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டு களிமண் கைவினைப்பொருட்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துவருகின்றமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, களுத்தறை, வென்னப்புவ மற்றும் இங்கிரிய பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22
news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மட்டக்களப்பில் குளங்கள் நிரம்பி வான் பாயும்...

2025-01-19 19:04:51
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07