வவுனியா - போகஸ்வெவ, நந்திமித்ரகம தொல்பொருள் வனப்பகுதியில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டு களிமண் கைவினைப்பொருட்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துவருகின்றமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, களுத்தறை, வென்னப்புவ மற்றும் இங்கிரிய பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM