கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம் தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட திகதி குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.
கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த முடிவு அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக க.பொ.த. உயர்தரப் பரீட்சையினை செப்டெம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்த கல்வியமைச்சு திட்டமிட்டிருந்தது. எனினும் மாணவர்கள் உட்பட பல பிரிவினர் பரீட்சையினை மேலும் ஒத்தி வைக்குமாறு வலியுறத்தியிருந்தனர்.
இந் நிலையில் கல்வி அமைச்சு இது தொடர்பாக பாடசாலை மட்டத்திலும் இணையத்தளமூடாகவும் கருத்துக்களை கோரியிருந்தது.
அதன்படி, இது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்.
கல்வியமைச்சு, உயர்தரப் பரீட்சை, டலஸ் அழகப்பெரும
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM