வழமைக்கு திரும்பிய வடக்கிற்கான ரயில் சேவை

Published By: Digital Desk 4

08 Jul, 2020 | 06:05 PM
image

வவுனியாவில் இன்று அதிகாலை கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் ஈரப்பெரியகுளம் புனாவை எல்லை பகுதியில் தடம் புரண்டதையடுத்து ரயில் பாதை சீரமைப்புப்பணிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று பிற்பகல் 2.30 மணியளவில் வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்குதிரும்பியுள்ளது.

இன்று காலை வவனியாவில் இருந்து அதிகாலை கொழும்புக்கு சென்ற கடுகதி ரயில் ஈரப்பெரியகுளம் பளாவை எல்லைப்பகுதியில் ரயில் பாதையைவிட்டு விலகி தடம் புரண்டுள்ளது. 

இதையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை கழற்றிவிட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணி நேரத்தின் பின்னர் ரயில் கொழும்பு நோக்கி தனது சேவையை மேற்கொண்டது . 

இந்நிலையில் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் ரயில் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்து இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில்கள் அனைத்தும் வவுனியா ரயில் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயில்கள் மதவாச்சி ரயில் நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்து.

 எனினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51