153 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்!

Published By: Vishnu

08 Jul, 2020 | 01:19 PM
image

இந்தியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக 153 இந்தியர்கள் இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

அதன்படி இந்தியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.ஐ -282 என்ற சிறப்பு விமானத்தினூடாக அவர்கள் காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர்கள் புதுடில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கட்டுமானம், தச்சர்கள் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடும் குழுவினரே இவ்வாறு புதுடில்லி நோக்கிப் புறப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை கட்டார், தோஹாவிலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு 23 இலங்கையர்கள் கட்டாரின் கியூ,ஆர் - 668 என்ற விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47