நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளை பார்வையிட செல்லும் வெளியாட்கள் உட்செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சிறைச்சாலைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம்(07.07.2020)வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM