மின்சாரக் கட்டண சிக்கல் ; விசாரணை அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!

Published By: Vishnu

08 Jul, 2020 | 09:24 AM
image

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது தொடர்பான கவலைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பூட்டுதல் காலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான பல விவரங்கள் அறிக்கையில் உள்ளதுடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையின் நிலைப்பாட்டின் அடிப்படையில் செலுத்தப்படும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த குழு நேற்றைய தினம் மின் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தனது இறுதி அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33